திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை மாற்றப்படுமா?
தேவிகாபுரம், வந்தவாசி
தெரிவித்தவர்: முருகன்
சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகியம்மன் கோவில் பெயர் திருவண்ணாமலை மாவட்டம் என்பதற்கு பதிலாக சம்புவராயர் மாவட்டம் என்று உள்ளது. மாவட்டத்தை பிரித்து 35 ஆண்டுகள் ஆகின்றன. இதை இன்னும் மாற்றாமல் வைத்துள்ளனர். இந்தப் பெயர் பலகையை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தேவிகாபுரம்.





