திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
வாணாபுரம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அரசு தொடக்கப்பள்ளி அருகே ரூ.15 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதை, இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கட்டிடங்கள் சேதம் அடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிவா, பாவுப்பட்டு