வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு வருமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சண்முகசுந்தரம்
வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகே தாட்கோ நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் கட்டி திறக்கப்பட்டது. எனினும் தற்போது வரை அந்த உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்துக்கு வெகுதூரம் சென்று வருகின்றனர். உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகசுந்தரம், வேலூர்.





