வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெள்ளத்தால் பாதிக்கபட்ட பாலம் பலப்படுத்தப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் பாலாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் காரணமாகப் பாலத்தில் தூண்களுக்கு பலமாக அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு தளம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தூண்களை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், விருதம்பட்டு.





