Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பத்தூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆம்பூர்
  • ஜோலார்பேட்டை
  • திருப்பத்தூர்
  • வாணியம்பாடி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • நெற்களத்தில் சாய்ந்த மரம்...
28 Jun 2026 5:54 PM GMT
வாணியம்பாடி
#65405

நெற்களத்தில் சாய்ந்த மரம் அகற்றப்படுமா?

நெற்களத்தில் சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
X
மற்றவை
கொடையாஞ்சி, வாணியம்பாடி
தெரிவித்தவர்: ஆளானந்தம்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் கல்லறைக்கொட்டாய் புளியந்தோப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நெற்களம் அமைத்துள்ளனர். 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை, காற்றால் ஒரு புளியமரம் வேரோடு நெற்களத்தில் சாய்ந்தது. இதனால், விவசாயிகள் நெற்களத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-அருளானந்தம், கொடையாஞ்சி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick