திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெற்களத்தில் சாய்ந்த மரம் அகற்றப்படுமா?
கொடையாஞ்சி, வாணியம்பாடி
தெரிவித்தவர்: ஆளானந்தம்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் கல்லறைக்கொட்டாய் புளியந்தோப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நெற்களம் அமைத்துள்ளனர். 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை, காற்றால் ஒரு புளியமரம் வேரோடு நெற்களத்தில் சாய்ந்தது. இதனால், விவசாயிகள் நெற்களத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-அருளானந்தம், கொடையாஞ்சி.





