வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஊசூர், அணைக்கட்டு
தெரிவித்தவர்: ஊ.வே.குமுதாபெருமாள் ரெட்டியார்
அணைக்கட்டு தொகுதியில் பழங்கள் அதிகமாக விளைவதால் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேல்அரசம்பட்டு அணை பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். அப்துல்லாபுரம் கூட்ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும். அனைத்து ஏரிகள், ஆறுகளை தூர்வார வேண்டும். ஊசூர், தெள்ளூர் பகுதியில் துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டும். மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ஊ.வே.குமுதாபெருமாள் ரெட்டியார், ஊசூர்.