திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண்டபம் கட்டும் பணி தொடங்குமா?
ஏரிக்குப்பம், போளூர்
தெரிவித்தவர்: முனுசாமி
சந்தவாசல் அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திரசனீஸ்வரன் கோவில் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் மண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டினர். ஆனால் பணிகளை இன்னும் தொடங்கவில்லை. அந்தப் பள்ளத்தால் பக்தர்களுக்கு அச்சமாக உள்ளது. ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் கோவிலில் மண்டபம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முனுசாமி, ஏரிக்குப்பம்.





