Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கால்வாய் மீது சிமெண்டு சிலாப்...
29 Aug 2022 11:30 AM GMT
#11434

கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போடப்படுமா?

மற்றவை
காட்பாடி
தெரிவித்தவர்: ரங்கராஜன்

காட்பாடி காந்தி நகரில் பாண்டியன் மதகு கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் மிகப்பெரிய கால்வாய் ஆகும். இந்தக் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. கடந்த சில ஆண்டுகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் கால்வாய் தூர்வாரப்பட்டு அதன் கழிவுகள் அருகிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாண்டியன் மதகு கால்வாயின் மேல் பெரிய ஸ்லாப்புகள் அமைத்து மூட வேண்டும். தொடர்ந்து மழை பெய்வதால் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பாண்டியன் மதகு கால்வாயின் மேல் சிலாப்புகள் போட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கராஜன், காந்திநகர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick