வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாடப்புத்தகங்கள் வழங்கப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: எம்.சரவணன்
வேலூர் சத்துவாச்சாரி பெரியதெருவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மட்டும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் வழியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறந்ததில் இருந்தே இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தற்போது காலாண்டு தேர்வு முடிந்து அரையாண்டு தேர்வும் வர உள்ளது. மாணவ-மாணவிகள் புத்தகம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-எம்.சரவணன், வேலூர்.