திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
சேத்துப்பட்டு தாலுகா ஆவணியாபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதில் மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, எஸ்.காட்டேரி, அன்மருதை, ஆமணந்தாங்கல், சஞ்சீவிராயபுரம், பில்லாந்தி, காந்திநகர், சோழவரம், கட்டமங்கலம், கடப்பந்தல் ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளிைய மேல்நிலைப்பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும்.