வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதுகாப்பு உடை வழங்கப்படுமா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தற்போது தொடர் மழை பெய்து வருவதால் குப்பைகளை சேகரிக்க ஊழியர்கள் பாதுகாப்பு உடை இன்றி செல்வதால் சிரமப்படுகின்றனர். வேலூர் கஸ்பா பகுதியில் ஊழியர் ஒருவர் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பு உடை இல்லாததால் அவர், பிளாஸ்டிக் கவர்களை தலையிலும், உடையாகவும் அணிந்து குப்பை சேகரித்தார். அவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குமா?
-மதிவாணன், வேலூர்.





