வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முழுநேரமும் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்களா?
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே கிருபானந்தவாரியார் வீதி, மண்டி தெரு சந்திப்பில் குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க காவல் சேவை மையம் உள்ளது. இங்கு காவலர்கள் பகுதி நேரமாக மட்டுமே வந்த செல்கின்றனர். மற்ற நேரங்களில் அருகே உள்ள கடைக்காரர்கள் அமர்ந்துள்ளனர். அங்கு முழுநேரமும் காவலர்களை பணி அமர்த்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராம்ராஜ், வேலூர்





