வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அமரர் ஊர்தியை வேறு இடத்தில் நிறுத்துவார்களா?
சத்துவாச்சாரி, வேலூர்
தெரிவித்தவர்: செந்தில்
வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 ஆவின் கடை அருகே மாநகராட்சி மண்டல அலுவலகம் செல்லும் வழியில் அமரர் ஊர்தி பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் பெண்கள் அமரர் ஊர்தியை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அமரர் ஊர்தியை வேறு இடத்தில் நிறுத்தவும், அங்குள்ள மின் விளக்குகளை எரியவிடவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-செந்தில், வேலூர்.





