திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய நிழற்கூடம் கட்டப்படுமா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரகுநாதபுரம் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை மில் அருகில் உள்ள பஸ் நிறுத்தம் தற்போது பயணிகள் நிற்பதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. அது மட்டுமல்ல தற்போது சாலை அதிக அளவில் உயர்ந்து விட்டதால் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பயணிகள் நிழற்கூடம் தாழ்வாக உள்ளது. நிழற்கூடம் முகப்பில் செடி, கொடிகள், புல் வளர்ந்துள்ளது. எனவே அந்த நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?
-பாலு, சேவூர்.