வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
சத்தியமங்கலம், அணைக்கட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள் குழு பொய்கை
அணைக்கட்டு தாலுகா சத்தியமங்கலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அந்த அலுவலக கட்டிடம் ஆபத்தான முறையில் உள்ளது. இதுபற்றி பலமுறை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும், புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரண்ராஜ், சமூக ஆர்வலர், பொய்கை.