திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரப்படாத கால்வாய்
இரும்பேடு, போளூர்
தெரிவித்தவர்: மனோபாலா
ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலையில் இரும்பேடு கூட்ரோடு பகுதியில் இருந்து ஏரி வரை செல்லக்கூடிய பகுதியில் உள்ள பக்கக் கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படாததால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மழைப் பெய்தாலும் முறையாக ஏரியில் தண்ணீர் போகாது, மழை தண்ணீரும் சாலையில் வழிந்தோடி வீணாகும் அவல நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாயை முறையாக அகலப் படுத்தி தூர்வார வேண்டும். மழைநீர், கழிவுநீர் அனைத்தும் ஏரியில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-மனோபாலா, இரும்பேடு.





