திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரவேர்களை அகற்ற வேண்டும்
எஞ்சூர், வந்தவாசி
தெரிவித்தவர்: முரளிதரன், சமூக ஆர்வலர்
வந்தவாசி- செய்யாறு சாலையை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக சாலையோரம் இருந்த புளிய மரங்களை அகற்றினர். அதன் வேர் பகுதியை சாலை ஓரத்திலேயே போட்டு விட்டார்கள். அந்த வேர் பொந்துகளில் பாம்பு, வண்டு, விஷ பூச்சிகள் உள்ளன. இரவில் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வெண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காய்ந்த மர வேர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிதரன், சமூக ஆர்வலர், எச்சூர்.