வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பேனாில் திருத்தி எழுத வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் சார்பில் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரி கார்டுகளில் சாலைப் பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். வேலூரில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டு ஒன்றில் பிரச்சினைகளுக்கு அழைக்கவும் என்ற வாசகம் எழுத்துப்பிழையுடன் இடம் பெற்றுள்ளது. அதை திருத்தி எழுத வேண்டும்.
-குமார், வேலூர்.





