வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் தேங்கும் அவலம்
கழிஞ்சூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கழிஞ்சூர் இ.பி.காலனி 4-வது மெயின்ரோடு 16-வது தெருவில் மழைநீர் தேங்கும் அவலநிலை உள்ளது. மழைநீர் கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற வழியில்லை. கால்வாய்களை தூர்வாராமலும், பராமரிக்காமலும் விட்டதால் தான் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
-டாக்டர் எம்.ராஜ்பாபு, கழிஞ்சூர்.