திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம்
அகரம்பள்ளிப்பட்டு, செங்கம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
தண்டராம்பட்டு அருகில் உள்ள அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையையொட்டி பலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரியில் அதிகமாக தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. கோர்ட்டு உத்தரவுபடி மாவட்டத்தின் பல்வேறு ஏரிகளில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். அதேபோல் அகரம்பள்ளிப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-பிரிட்டோ, அகரம்பள்ளிப்பட்டு.