திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தை
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசூர் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட வாரச்சந்தை தற்போது மாடு கட்டும் தொழுவமாக மாறி விட்டது. பெரிய அளவில் நடந்த வாரச்சந்தை தற்போது நடக்கவில்லை. அதிகாரிகள் வாரச்சந்தை கட்டிடத்தை சீரமைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்.
-சண்முகானந்தம், சமூக ஆர்வலர், மழையூர்.