திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழைய சார் பதிவாளர் கட்டிடத்தை இடிக்க வேண்டும்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: அப்துல்நாசர்
திருவண்ணாமாலை மாவட்டம் தூசி கிராமத்தில் மெயின் ரோட்டில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டது. அந்தக் கட்டிடம் சிதிலமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழைய கட்டிடத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே பழைய கட்டிடத்தை இடித்து அங்கு புதிதாக அரசு கட்டிடங்களை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-அப்துல்நாசர், தூசி.




