திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடத்தில் மாயமான இருக்கைகள்
அப்துல்லாபுரம், செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கூட்டுச்சாலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில் பயணிகளுக்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டன. அந்த இருக்ைககள் சிலவற்றை சமூக விரோதிகள் இரவோடு இரவாக திருடி சென்று விட்டனர். அங்கு, பஸ்சுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமதுஜின்னா, அப்துல்லாபுரம்.