திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான கிராம சேவை மைய கட்டிடம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது மெய்யூர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்தும், அது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதற்கும் ஏதுவாக ரூ.15 லட்சம் மதிப்பில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலைக்கு செல்லும் அருகில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. அது, கட்டி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்தக் கட்டிடத்தை வெறும் காட்சி பொருளாகவே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ேவண்டும்.
-நாதன், மெய்யூர்.