திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்களை பிடிக்க வேண்டும்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் பல்லாவரம் கிராமம் செல்லும் சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் நாய்கள் தொல்லை இருப்பதால் நடந்தும், சைக்கிள், மோட்டார்சைக்கிள்களில் செல்வோரை நாய்கள் பின்னால் துரத்தி செல்கின்றன. பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்-சிறுமிகளை நாய்கள் கடிக்க பாய்கின்றன. நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரமூர்த்தி, தூசி.





