வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சங்கு ஊதும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: வைத்தியநாதன்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அங்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள், தொழிலாளர்கள் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக சங்கு ஊதும் முறையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. சங்கு ஊதும் கோபுரம் பள்ளிகொண்டா கட்டுபுடி ரோட்டில் இருந்தது. நாளடைவில் சங்கு ஊதும் நடைமுறையை குறைத்து, ரத்து செய்து விட்டார்கள். பள்ளிகொண்டாவில் சங்கு ஊதும் நடைமுறையை மீண்டும் தொடங்குவார்களா?
-வைத்தியநாதன், பள்ளிகொண்டா.




