திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மயானத்துக்கு பாதை வசதி தேவை
ந.பி.தேவனந்தல், கலசப்பாக்கம்
தெரிவித்தவர்: செல்வம்
கலசபாக்கம் அருகில் உள்ள ந.பி.தேவனந்தல் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால் உடலை மயானத்துக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய போதிய பாதை வசதி இல்லை. நெற்பயிர் சாகுபடி செய்துள்ள வயல் வெளிக்கு நடுவே உள்ள வரப்பில் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு மயான பாதை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், ந.பி.தேவனந்தல்.