Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கால்வாயை தூர்வார வேண்டும்
1 March 2023 4:38 PM GMT
#28240

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்
X
மற்றவை
பேரணாம்பட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM

பேரணாம்பட்டு பாண்டியன் வீதி-3 முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்டுக்கால்வாயில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், குப்பைகள் நிறைந்துள்ளன. இதனால் கழிவுநீர் செல்லாமல் தடைபடுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick