வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு நன்றி
செங்குட்டை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாநகராட்சி வார்டு எண்1-ல் செங்குட்டை பகுதியில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் திறக்கப்படுமா? என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் அந்த நூலக கட்டிட வளாகத்தில் குப்பை வண்டிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டது. அந்த செய்தி எதிரொலியால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை வண்டிகளை அகற்றினர். மேலும் நூலகமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு திருவள்ளுவர் நூலகம் என்ற பெயரில் திருக்குறள் இயக்கம் சார்பில் இயங்கி வருகிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி.
-பி.துரை, கல்புதூர்.