வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்
ஒடுகத்தூர், அணைக்கட்டு
தெரிவித்தவர்: ராஜேஷ்
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்பட்டு வருகிறது. நாய்களை பிடிக்க வேண்டும் அல்லது நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ராஜேஷ், ஒடுகத்தூர்.





