வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் கால்வாய் பணி தாமதம்
கல்புதூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காந்திநகர், மதிநகர், அருப்புமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளநீரை வெளியேற்ற காட்பாடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் பெரிய அளவில் கால்வாய் கட்டும் பணி தாமதமாக நடந்து வருகிறது. கால்வாய் பணி முடியாமல் நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக உள்ளது. கால்வாய் பணி நடக்கும் இடத்தில் தகர தகடுகளை கொண்டு மறைத்து பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும், என அரசு தெரிவித்துள்ளது. இதை, மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றுமா?
-பி.துரை, கல்புதூர்.