திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துர்நாற்றம் வீசும் குளம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: மூர்த்தி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே சர்க்கரை குளம் உள்ளது. இந்தக் குளம் தற்போது பாசிப் படிந்து பச்சை நிறம் போல் காட்சியளிக்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். பராமரிப்பு இன்றி ஆங்காங்கே காலணிகள் வீசப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, திருவண்ணாமலை.