திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நிழற்குடை அமைக்க வேண்டும்
வேங்கிக்கால், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
திருவண்ணாமலை வேங்கிக்கால் வழியாக போளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இந்த வழியில் தென்றல் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்கத்தின் போது அங்கிருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நிற்கின்றனர். மேலும் மழை நேரத்திலும் ஒதுங்க கூட இடமில்லாமல் தவிக்கின்றனர். அகற்றப்பட்ட இடத்தில் நிழற்குடையை மீண்டும் அமைத்துத் தர வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.




