வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கட்டிடத்தில் வளர்ந்துள்ள மரக்கன்றுகள்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: எஸ்.பாலாஜி
வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னிநகரில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தின் மேலே ஆலமரக்கன்றுகள் வளர்ந்து வருகிறது. இந்த மரக்கன்றுகளால் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடம் வீணாகப் போகிறது. அந்தக் கட்டிடம் மாநகராட்சி அலுவலக தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலமரக்கன்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பாலாஜி, வேலூர்.





