வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
வசந்தநடை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: மோகன்
அணைக்கட்டை அடுத்த வசந்தநடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தினமும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையில் மணல் எடுப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மோகன், வசந்தநடை