வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளையை அகற்ற வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் அண்ணா சாலை அருகே கோட்டை பூங்காவில் பெரிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை. எனவே எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அந்த மரக்கிளை அப்படியே கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு பொழுதைக் கழிக்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற முன்வர வேண்டும்.
-மாயவன், வேலூர்.





