திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றி தொல்லை
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் ராஜீவ் காந்தி நகரில் ஆங்காங்கே ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. நாளுக்குநாள் பன்றி தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகள் சாலையின் குறுக்கே ஓடும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் கால்வாய், குப்பைகள் போன்றவற்றை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்னுசாமி, அப்துல்லாபுரம்.