திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பன்றிகள் தொல்லை
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: பரந்தாமன்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பரந்தாமன், தூசி.





