திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
ஓ.பி.சீட்டு பதிவுக்காக காத்திருக்கும் நோயாளிகள்
Thiruvannamalai medical college hospital, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Sivaji 
திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அதிகாலையில் வரும் புறநோயாளிகள் காலை 8.30 மணிவரை வெகுநேரம் ஓ.பி. சீட்டு பதிவுக்காக காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓ.பி.சீட்டு பதிவு செய்யும் அறை கதவு அருகே கும்பலாக காத்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சற்று முன்கூட்டியே ஓ.பி. பிரிவின் அறையை திறந்து ஓ.பி.சீட்டை பதிவு செய்து நோயாளிகளை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, திருவண்ணாமலை.





