திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு தொட்டி
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: கமலக்கண்ணன்
ஆரணி கோட்டை மைதானம் உள்விளையாட்டு அரங்கில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டி திறந்தவெளி தொட்டியாக உள்ளது. சுமார் 5 அடி ஆழமுள்ள தொட்டியை மூடி போட்டு வைக்க வேண்டும். இல்லையேல், மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் தொட்டியில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலக்கண்ணன், ஆரணி.





