திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழைய அரசு கட்டிடங்களை இடிக்க வேண்டும்
தூசி, செய்யாறு
தெரிவித்தவர்: சிவராமன்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் செட்டியார் தெரு, வள்ளுவர் தெரு செல்லும் வழியில் வேளாண்மை அலுவலர் குடியிருப்பு மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலர் குடியிருப்பு இருக்கிறது. அந்தக் குடியிருப்புகள் பாழடைந்துள்ளன. அதில் யாரும் வசிக்கவில்லை. அந்தக் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இருள் சூழ்ந்து உள்ளது. அந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு வேறு ஒரு புதிய அரசு கட்டிடங்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராமன், தூசி.





