வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செயல்படாத ஏ.டி.எம். எந்திரம்
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ரமணன்
காட்பாடியில் ரெயில்வே மேம்பாலம் அருகில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர். உழவர் சந்தைக்கு எதிரில் காட்பாடி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரம் கடந்தசில வாரங்களாக செயல்டாமல் உள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அவசர தேவைக்கு பணம்எடுக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே ஏ.டி.எம். எந்திரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.