கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: குமார்
கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் மழைநீர் வடிகால், குடிநீர், சாலை என வெவ்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அனைத்து வார்டுகளிலும் உள்ள முக்கிய பிரச்சினை தெருநாய்கள் தொல்லையாக இருந்து வருகிறது. ஆங்காங்கே தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள் சாலையில் வாகனங்களில் செல்வோரை துரத்துவது, தெருவில் விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர், சிறுமிகளை துரத்துவது என இவற்றின் அட்டகாசம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில நேரங்களில் துரத்தி கடித்தும் விடுகின்றன. நாய் துரத்துவதை கண்டு வாகனத்தில் வேகமாக சென்று விபத்தில் சிக்குவோரும் உள்ளனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.




