நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கோவிந்தராஜ், கோத்தகிரி
கோத்தகிரி நகரில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும்.




