பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காய்ந்து வரும் மரக்கன்றுகள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: இராஜீவ் காந்தி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு ஊராட்சிகளில் சாலை ஓரங்களில் முறையான திட்டமிடல் மற்றும் பாதுகாப்பின்றி நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீர் பாய்ச்சப்படாததால் காய்ந்து கருகி வருகின்றன. மேலும் பல இடங்களில் சாலையை ஒட்டியவாறு நடப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மாறும் அபாயமும் நிலவுகிறது. எனவே எஞ்சியுள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் சரியான இடங்களில் முறையான திட்டமிடலுடன் மரக்கன்றுகளை நடவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




