நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருக்கைகள் இல்லாததால் முதியவர்கள் அவதி
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: J. சரவணன்
கூடலூர் பஜாரில் தபால் நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் பணம் செலுத்த ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இதனால் பணம் செலுத்தவோ, பணம் எடுக்கவோ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் ஓய்வூதியம் தொடர்பாக வரும் முதியவர்கள் அமர இருக்கைகள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.




