நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்நடைகள் தொல்லை
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: கார்வண்ணன், கோத்தகிரி
கோத்தகிரியில் நகராட்சி மார்க்கெட் உள்ளது. இங்கு தினந்தோறும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் மார்க்கெட் பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அவை மார்க்கெட்டில் மீதமாகும் காய்கறி, பழ கழிவுகளை தின்று வருகின்றன. அத்துடன் ஆங்காங்கே அசுத்தப்படுத்தி விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




