நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காட்டுயானைகள் நடமாட்டத்தால் அச்சம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: ராகேஷ், கீழ்கோத்தகிரி.
கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவசர மற்றும் அத்தியாவசிய தேைவக்காக கூட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் கண்காணித்து நிரந்தரமாக ஊருக்குள் வருவதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்.




