தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
குளக்கட்டாக்குறிச்சி, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு அனைத்து வசதிகளும் கொண்ட அரசு ஆஸ்பத்திரி இல்லை. இப்பகுதியில் விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ தேவைக்கு சங்கரன்கோவில், கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எனவே இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு பொது மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.




