திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிமகன்களால் அச்சம்
பழனி தாலுகா, அ.கலையம்புத்தூர் ஊராட்சி, இராஜாபுரம், பழநி
தெரிவித்தவர்: ஜெயராமன்
பழனி தாலுகா, இராஜாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாத்தான் ஓடை பாலம், தற்போது திறந்தவெளி மதுபானக்கூடமாக மாறியுள்ளது. குடிகாரர்கள் எந்நேரமும் இங்கு அமர்ந்து மது அருந்தி, அவ்வழியே செல்லும் மக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் இவ்வழியே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதால், வாகனங்களை நிறுத்திவிட்டு வயலுக்குச் செல்லும் விவசாயிகள் பெரும் அச்சத்துடனே வாழ்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.




